வாழ்வின் சுவாரசியம்
நம் வாழ்வில் வரும் கதாப்பாத்திரங்களுள் சிலவற்றை மறக்க நினைக்கிறோம், சிலவற்றை மறுக்க நினைக்கிறோம், சிலவற்றை மன்னிக்க நினைக்கிறோம், சிலவற்றை மணக்க நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் நமக்கு நடப்பதில்லை... ஏன்???
ஏனென்றால், அனைத்தும் நடந்து விட்டால் வாழ்வின் சுவாரசியம் குறைந்து விடும்...
சுகம், துக்கம், வலி, வெறுப்பு, அன்பு, சொந்தம், பிரிவு இவை அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை... ஒன்று மட்டுமே நிலைத்திருந்தால் அது நரகமாகிவிடும்...
No comments:
Post a Comment